கோவையில் உள்ள திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்திற்கு மரியாதை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.MLA., அவர்கள் அய்யன் திருவள்ளுவர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


கோவை: கோவை மாவட்டக் திமுக கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற, அய்யன் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.MLA., அவர்கள் அய்யன் திருவள்ளுவர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



இந்நிகழ்ச்சியில், கழக தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி.நாச்சிமுத்து, கழக‌ தீர்மானக்குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், கழக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர், மண்டல தலைவர் அ.தமிழ்மறை, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில், பெரிய கடைவீதி பகுதி -1 செயலாளர், கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மார்க்கெட் எம்.மனோகரன் Mc., மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் அன்புச் செழியன், மாநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலக்குழு ‌அமைப்பாளர் இலா.தேவசீலன், மாநகர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் அக்ரிபாலு, மாநகர் மாவட்ட கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் துரை.கதிரவன், மாநகர் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் அர்ஜுனன், மாநகர் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ராஜ்குமார், மாநகர் மாவட்ட மகளிரணி ‌அமைப்பாளர்

அன்னம்மாள்‌ ex.mc., வட்டக்கழகச் செயலாளர் ராம்நகர் கே.ராமநாதன், சாரமேடு‌‌ இஸ்மாயில், பிரின்ஸ், த.பாலச்சந்திரன், குணா, ஆர்.எஸ்.புரம் பூபாலன், குமரன், சுப்பிரமணி, கணேசன், LPF விவேகானந்தன், LPF கார்த்திகேயன், கழக‌ நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...