கோவை மருத்துவ கல்லூரி மாணவரிடம் மதுபோதையில் காவலாளி வாக்குவாதம்

பணியில் இருந்த காவலாளி மது போதையில் இருந்ததுடன், விடுதிக்கு செல்லும் மருத்துவ மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டீன் கிட்ட கூட போய் சொல்லு எனக்கு பயம் இல்லை என்று அவர் கூறும் காட்சிகள் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை அரசு மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் விடுதி உள்ளது. இங்கு நேற்று (ஜன.15) பணியில் இருந்த காவலாளி மது போதையில் இருந்ததுடன், விடுதிக்கு செல்லும் மருத்துவ மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் டீன் கிட்ட கூட போய் சொல்லு எனக்கு பயம் இல்லை என்று அவர் கூறும் காட்சிகளை மருத்துவ மாணவர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...