வனங்களை பாதுகாப்போம், வன விலங்குகளை பாதுகாப்போம் என்று போளுவாம்பட்டி வனத்துறையினர் பொங்கல் வாழ்த்து

அனைத்து பொதுமக்களுக்கும் போளுவாம்பட்டி வனத்துறையினர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ அனைவரும் ரசித்து பார்க்கும் வகையில் உள்ளது.


கோவை: கோவை ஆலாந்துறை அடுத்த போளுவாம்பட்டி வன சரக எல்லைக்கு உட்பட்ட வன பகுதியில் வனத்துறையினர் நேற்று (ஜன.15) வனங்களை பாதுகாப்போம், வன விலங்குகளை பாதுகாப்போம் எனும் தலைப்பில் அனைத்து பொதுமக்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அது சம்பந்தமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ பதிவு தற்போது அனைவரும் ரசிக்கும்படி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...