தாராபுரத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் மலர் தூவி மரியாதை

அண்ணாசிலை அருகில் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் காமராஜ் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் விழா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அணி சார்பில் அண்ணாசிலை அருகில் எம்ஜிஆர் அவர்கள் திருவுருவப்படத்திற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர்

காமராஜ் தலைமையில், நகர செயலாளர் ஜவகர் முன்னிலையில் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இந்நிகழ்வில் அவைத்தலைவர் வே‌.தண்டபாணி, நகர துணை செயலாளர் பூபதி, நகர பொருளாளர் நாகேஸ்வரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையத் இப்ராஹிம், மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகர், வார்டு செயலாளர்கள் கோட்டை குமார், கத்தி சுரேஷ், ஜீவா செல்வம், நகர அம்மா பேரவை செயலாளர் ஜெ.மகேஸ்வரன், நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அட்லி ரமேஷ், லோகநாதன், ஆர்.குட்டி, காளிமுத்து, நகர இளைஞர் அணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட மாணவரணி சுஜித்குமார், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் பாவாமைதீன், பேரூர் கழக செயலாளர் சீரைசெல்வம், எல்ஐசி சரவணன், ஜமால், முகமது அலி ஜின்னா ஆகியோர் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...