உடுமலையில் ஓபிஸ் அணி அதிமுக சார்பில் எம்ஜிஆரின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை

நகர செயலாளர் சற்குணசாமி தலைமையில் நடைபெற்ற நிழ்ச்சியில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு ஓபிஸ் அணி அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு ஓபிஸ் அணி அதிமுக சார்பில் நகர செயலாளர் சற்குணசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணம்மாள், மாவட்ட அவை தலைவர் வெங்கீடுபதி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்ஜிஆர் என்கிற பாலகிருஷ்ணன், உடுமலை நகர பொருளாளர் லயன் நடராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜ் பிரகாஷ், உடுமலை தொகுதி செயலாளர் ஜெயசீலன், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் நாகராஜன், ஆயில் நடராஜ், நகர நிர்வாகிகள் அமனுல்லா, கருப்புசாமி, பெதவை நடராஜ்,பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...