வடுகபாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, சின்னாம்பாளையம், கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, ஆலம்பாளையம், பெரியாக்கவுண்டனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: தமிழ்நாடு மின்சார வாரிய பொள்ளாச்சி துணை மின்நிலையம் செயற்பொறியாளர் ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாதந்திர பராமரிப்பு பணிகளுக்காக பொள்ளாச்சி நகரம், வடுகபாளையம், ஊஞ்ச வேலாம்பட்டி, சின்னாம்பாளையம், கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டனூர், ஆலம்பாளையம், டி. கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிபட்டி, ஆ.சங்கம்பாளையம், கொங்குநாட்டான்புதூர், சோழனூர், ஜோதி நகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், ஜமீன் கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர், வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், நாயக்கம்பாளையம், கருப்பம்பாளையம், அம்பராம்பாளையம், ஜமின்ஊத்துக்குளி, நல்லூர் ஆகிய பகுதிகளில் நாளை(19.1.2024) காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.