சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டபாளையம் (ஒருபகுதி), செல்வபுரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் இன்று அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகரில் இன்று (18.1.2024) அறிவிக்கப்பட்ட மாதாந்திர பராமரிப்புக்கான மின்தடை நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம் கீழ் வரும் சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டபாளையம் (ஒருபகுதி), செல்வபுரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர், இடையர்பாளையம் (ஒரு பகுதி) மற்றும் வடவள்ளி ரோடு (ஒரு பகுதி) ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம் கீழ் வரும் சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டபாளையம் (ஒருபகுதி), செல்வபுரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர், இடையர்பாளையம் (ஒரு பகுதி) மற்றும் வடவள்ளி ரோடு (ஒரு பகுதி) ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.