தண்ணீர் தேடி காட்டு யானை ஒன்று நேற்று ஊருக்குள் புகுந்தது. பின் அப்பகுதி பொதுமக்கள் அதிக சப்தம் எழுப்பி காட்டுக்குள் யானையை அனுப்ப முற்பட்டனர்.
கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கோவனூர் பகுதிக்கு உணவு, மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் காட்டு யானைகள் வருவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று (ஜன. 17) தண்ணீர் தேடி காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. பின் அப்பகுதி பொதுமக்கள் அதிக சப்தம் எழுப்பி காட்டுக்குள் யானையை அனுப்ப முற்பட்டனர். பின்னர் இது குறித்து அவர்கள் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று (ஜன. 17) தண்ணீர் தேடி காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. பின் அப்பகுதி பொதுமக்கள் அதிக சப்தம் எழுப்பி காட்டுக்குள் யானையை அனுப்ப முற்பட்டனர். பின்னர் இது குறித்து அவர்கள் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.