சலக்கெருது ஆட்டம் நிகழ்வில் பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் என அனைவரும் உருமி இசைக்கு ஏற்றவாறு ஆடி அசத்திய நிகழ்வு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பள்ளபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கொங்கலக்குறிச்சி கிராமத்தில் நூறாண்டுகளுக்கு மேல் பழமையான செல்லாண்டியம்மன் திருக்கோவில் விழா சில நாட்களுக்கு முன் துவங்கிய நிலையில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இன்று முக்கிய நிகழ்வான சலக்கெருது ஆட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் என அனைவரும் உருமி இசைக்கு ஏற்றவாறு ஆடி அசத்திய நிகழ்வு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

மேலும் இந்த நிகழ்வினை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
இன்று முக்கிய நிகழ்வான சலக்கெருது ஆட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் என அனைவரும் உருமி இசைக்கு ஏற்றவாறு ஆடி அசத்திய நிகழ்வு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
மேலும் இந்த நிகழ்வினை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.