கோவை குனியமுத்தூரில் மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் விழாவில் டாக்டர் தினேஷ் சர்மா கலந்துகொண்டார், பல்வேறு துறைகள் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று திட்டங்களை வழங்கினார்.
Coimbatore: கோவை குனியமுத்தூர் பகுதியில் 'நமது லட்சியம், வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற தலைப்பில் இன்று மத்திய அரசு திட்டங்களை எடுத்துரைக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ராஜ்யசபா உறுப்பினரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் துணை முதல்வருமான டாக்டர்.தினேஷ் சர்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கனரா வங்கி, நபார்டு வங்கி, தபால் துறை, சுகாதாரத்துறை, இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட மத்திய அரசு துறைகள் சார்ந்த அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்று திட்டங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில், மத்திய அரசின் உஜ்வாலா கேஸ் இணைப்பு திட்டம், தபால் துறையின் செல்வமகள் சேமிப்பு திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான பி.எம் ஸ்வநிதி திட்டம், ஸ்டார்ட் அப் கடனுதவி திட்டம் ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த திட்டங்கள் மத்திய அரசின் சமூக, பொருளாதார நலனை மேம்படுத்துவதற்கு உதவும் முக்கிய அடிப்படையில் அமைந்துள்ளன.
இந்நிகழ்வில், மத்திய அரசின் உஜ்வாலா கேஸ் இணைப்பு திட்டம், தபால் துறையின் செல்வமகள் சேமிப்பு திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான பி.எம் ஸ்வநிதி திட்டம், ஸ்டார்ட் அப் கடனுதவி திட்டம் ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த திட்டங்கள் மத்திய அரசின் சமூக, பொருளாதார நலனை மேம்படுத்துவதற்கு உதவும் முக்கிய அடிப்படையில் அமைந்துள்ளன.