நோயற்ற வாழ்வே குறைவற்ற செலவம் என்ற பழமொழிக்கிணங்க நமது முன்னோர்களின் உடல் உழைப்பு மற்றும் உணவு முறை பழக்கங்கள் ஆகியவை அவர்கள் நீண்ட காலம் வாழ காரணமாக இருந்தது. கம்பு, ராகி, சோளம், கோதுமை ஆகிய தானியங்கள் மூலம் பல்வேறு வகையான உணவு வகைகளை செய்தனர்.
ஆனால் இன்றைய அவசர உலகத்தில் தலைமுறையின் நிலையே வேறு. துரித உணவுகளை உண்பதும், உடல் உழைப்பு இல்லாமையும் பல்வேறு நோய்கள் வர காரனமாக உள்ளது.
பொதுமக்களிடையே இதுகுறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எஸ்ஸார் டீம் நிர்வாக இயக்குனர் சத்தியமூர்த்தி ஒருங்கிணைப்பில் பாரம்பரிய சமையல் செயல்முறை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் நாளை நடக்கிறது.
இது குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், இதில் 100-கும் அதிகமான பெண்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் சில கல்லூரி, அதிக குடியிருப்பு கொண்ட அப்பார்ட்மண்ட் பெண்கள் இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரு ஆண்டு வரை பல்வேறு இடங்களில் இந்த பாரம்பரிய உணவு செயல்முறை கொடுக்கபட்டு அவர்களுக்குள் போட்டிகள் நடத்தி சிறந்த பாரம்பரிய உணவு வகை செயதவருக்கு திருமதி.கோவை பட்டமும் பரிசும் வழங்கப்படும் என்றனர்.
ஆனால் இன்றைய அவசர உலகத்தில் தலைமுறையின் நிலையே வேறு. துரித உணவுகளை உண்பதும், உடல் உழைப்பு இல்லாமையும் பல்வேறு நோய்கள் வர காரனமாக உள்ளது.
பொதுமக்களிடையே இதுகுறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எஸ்ஸார் டீம் நிர்வாக இயக்குனர் சத்தியமூர்த்தி ஒருங்கிணைப்பில் பாரம்பரிய சமையல் செயல்முறை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் நாளை நடக்கிறது.
இது குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், இதில் 100-கும் அதிகமான பெண்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் சில கல்லூரி, அதிக குடியிருப்பு கொண்ட அப்பார்ட்மண்ட் பெண்கள் இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரு ஆண்டு வரை பல்வேறு இடங்களில் இந்த பாரம்பரிய உணவு செயல்முறை கொடுக்கபட்டு அவர்களுக்குள் போட்டிகள் நடத்தி சிறந்த பாரம்பரிய உணவு வகை செயதவருக்கு திருமதி.கோவை பட்டமும் பரிசும் வழங்கப்படும் என்றனர்.