பாரம்பரிய உணவு முறை பயிற்சி பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் நாளை நடக்கிறது

நோயற்ற வாழ்வே குறைவற்ற செலவம் என்ற பழமொழிக்கிணங்க நமது முன்னோர்களின் உடல் உழைப்பு மற்றும் உணவு முறை பழக்கங்கள் ஆகியவை அவர்கள் நீண்ட காலம் வாழ காரணமாக இருந்தது. கம்பு, ராகி, சோளம், கோதுமை ஆகிய தானியங்கள் மூலம் பல்வேறு வகையான உணவு வகைகளை செய்தனர். 

ஆனால் இன்றைய அவசர உலகத்தில் தலைமுறையின் நிலையே வேறு. துரித உணவுகளை உண்பதும், உடல் உழைப்பு இல்லாமையும் பல்வேறு நோய்கள் வர காரனமாக உள்ளது.

பொதுமக்களிடையே இதுகுறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எஸ்ஸார் டீம் நிர்வாக இயக்குனர் சத்தியமூர்த்தி ஒருங்கிணைப்பில் பாரம்பரிய சமையல் செயல்முறை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் நாளை நடக்கிறது.

இது குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், இதில் 100-கும் அதிகமான பெண்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் சில கல்லூரி, அதிக குடியிருப்பு கொண்ட அப்பார்ட்மண்ட் பெண்கள் இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரு ஆண்டு வரை பல்வேறு இடங்களில் இந்த பாரம்பரிய உணவு செயல்முறை கொடுக்கபட்டு அவர்களுக்குள் போட்டிகள் நடத்தி சிறந்த பாரம்பரிய உணவு வகை செயதவருக்கு திருமதி.கோவை பட்டமும் பரிசும் வழங்கப்படும் என்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...