திருப்பூரில் தனியார் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் ஏழாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா

விழாவில், குழந்தைகளின் த்ரோபால், சிலம்பாட்டம், லெமன் ஸ்பூன் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறிய குழந்தைகள் சிலம்பம் சுற்றுவதை கண்டு ஏராளமானோர் வியப்பில் ஆழ்ந்தனர். விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் அவிநாசி சாலை காந்திநகர் பகுதியில் உள்ள ஏ.வி.பி லே-அவுட் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் ஏழாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர்.T.N.துரை தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக குழந்தைகளின் த்ரோபால், சிலம்பாட்டம், லெமன் ஸ்பூன் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறிய குழந்தைகள் சிலம்பம் சுற்றுவதை கண்டு ஏராளமானோர் வியப்பில் ஆழ்ந்தனர். விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் குடியிருப்போர் நலச் சங்கத்தின் துணைச் செயலாளர்.V.T.பிரபு (எ) கோபிநாதன், குடியிருப்போர் நல சங்கத்தின் பொறுப்பாளர் பாலசுப்ரமணி, குடியிருப்போர் நல சங்கத்தின் செயலாளர் K. வெள்ளியங்கிரி, குடியிருப்போர் நலச் சங்க பொருளாளர் சிவலிங்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...