திருப்பூரில் தனியார் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் ஏழாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா

விழாவில், குழந்தைகளின் த்ரோபால், சிலம்பாட்டம், லெமன் ஸ்பூன் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறிய குழந்தைகள் சிலம்பம் சுற்றுவதை கண்டு ஏராளமானோர் வியப்பில் ஆழ்ந்தனர். விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் அவிநாசி சாலை காந்திநகர் பகுதியில் உள்ள ஏ.வி.பி லே-அவுட் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் ஏழாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர்.T.N.துரை தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக குழந்தைகளின் த்ரோபால், சிலம்பாட்டம், லெமன் ஸ்பூன் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறிய குழந்தைகள் சிலம்பம் சுற்றுவதை கண்டு ஏராளமானோர் வியப்பில் ஆழ்ந்தனர். விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் குடியிருப்போர் நலச் சங்கத்தின் துணைச் செயலாளர்.V.T.பிரபு (எ) கோபிநாதன், குடியிருப்போர் நல சங்கத்தின் பொறுப்பாளர் பாலசுப்ரமணி, குடியிருப்போர் நல சங்கத்தின் செயலாளர் K. வெள்ளியங்கிரி, குடியிருப்போர் நலச் சங்க பொருளாளர் சிவலிங்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...