பள்ளி மாணவர்களின் 7 அணிவகுப்பு படை நிகழ்ச்சியுடன், 408 மாணவிகள் ஒருங்கிணைத்த நடன நிகழ்ச்சியும் நூற்றாண்டு விழாவில் நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தருண் பாரத் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ராஜேந்திர சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கோவை: கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், ஜிஆர்ஜி நிறுவனர் தினம், மறைந்த சந்திரகாந்தி பிறந்தநாள் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இதில், பள்ளி மாணவர்களின் 7 அணிவகுப்பு படை நிகழ்ச்சியுடன், 408 மாணவிகள் ஒருங்கிணைத்த நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தருண் பாரத் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ராஜேந்திர சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களான ஸ்வர்ணலதா ராமச்சந்திரன், சி.கிரிஜா மற்றும் டி. எஸ். ஷோபா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இதில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தருண் பாரத் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ராஜேந்திர சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களான ஸ்வர்ணலதா ராமச்சந்திரன், சி.கிரிஜா மற்றும் டி. எஸ். ஷோபா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.