காங்கயம்பாளையத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் பணியினை ஆட்சியர் தொடங்கி வைப்பு

காங்கயம்பாளையம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் இன்று புரோபெல் நிறுவனம்/மேக் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அவர்கள் தொடங்கி வைத்தார்.


கோவை: கோயம்புத்தார் மாவட்டம் சூலூர் வட்டம் காங்கயம்பாளையம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் இன்று புரோபெல் நிறுவனம் சார்பில் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் கண்கவர் வண்ணம் தீட்டும் பணியினை மட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார்.



ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முருகேஸ்வரி, புராபெல் நிறுவன தலைவர் வித்யா செந்தில்குமார், மேக் தன்னார்வ தொண்டு நிறுவன நிறுவனர் பால் கௌசிக் ஆகியோர் உள்ளனர்.



கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்பு செயலர் பொ.சங்கர் இ.ஆ.ப., அவர்கள் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி பதிவு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.



அருகில் மாவட்ட ஆட்சியர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...