கோவை சங்கமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோட்டை ஈஸ்வரனை வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து இன்று மாலை திருக்கல்யாணம் மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.


கோவை: கோவை கோட்டைமேட்டில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் சங்கமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து சண்முக சுப்பிரமணியர் மற்றும் ராஜ கோபுர பரிவார மூர்த்திகளுக்கு திருக்கூட நன்னீராட்டு நடைபெற்றது.



பின்னர் கோவிலில் மகா தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோட்டை ஈஸ்வரனை வழிபட்டனர். அவரைத் தொடர்ந்து இன்று மாலை திருக்கல்யாணமும் மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.

கொங்கு நாட்டிற்கு வந்த சோழ மன்னன் ஒருவரும், சமய முதலி என்ற குழுவினர்களும் காடு திருத்தி நாடு அமைத்து 36 ஆலயங்களை கட்டினர். அந்த 36 ஆலயங்களில் ஒன்று தான் ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயில். பழமையான கோவில்களில் சங்கமேஸ்வரர் இருக்கும் கருவறையை மிகவும் பழமையானது. இந்த கருவறையின் மேல் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட விமானம் உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...