வால்பாறை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 19 ஆம் ஆண்டு தைப்பூத் திருவிழா தொடக்கம்

வரும் 24 தேதி வால்பாறையில் உள்ள ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து திருமண சீர்வரிசை எடுத்து வந்து சுப்பிரமணியன் கோவிலில் மாலையில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 19 ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா நேற்று காலை 10 மணியளவில் திருக்கோவிலில் சிறப்பு பூஜை செய்து கொடியேற்றத்துடன் துவங்கியது.



வரும் 24 தேதி வால்பாறை mgr நகர் ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து திருமண சீர்வரிசை எடுத்து வந்து சுப்பிரமணியன் கோவிலில் மாலை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

25 ம் கோவிலில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.



இக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு நேற்று திரு கோவிலில் கொடி ஏற்றி திருவிழா துவங்கியது. இதில் பக்தர்களும், பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...