மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

BNS 106/HIT AND RUN சட்டத்தை மறு சீர்திருத்தம் செய்ய வேண்டி, தாய்நாடு அனைத்து ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் கோவை உறுப்பினர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: மத்திய அரசு அறிவித்துள்ள சாலையில் வாகன ஓட்டிகளை இடித்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கான புதிய தண்டனை சட்டமான BNS 106/HIT AND RUN சட்டத்தை மறு சீர்திருத்தம் செய்ய வேண்டி, தாய்நாடு அனைத்து ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் கோவை உறுப்பினர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



Hit and Run எனும் விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு ரூ.10 லட்சம், 7 ஆண்டு சிறை தண்டனை என்ற அம்சம் இந்த சட்டத்தில் உள்ளதால் இதுகுறித்து லாரிகள், டிரக், மேலும் டாக்ஸி ஓட்டுனர்கள் கூட அதிருப்தியில் உள்ளனர். இந்த சட்டம் வாடகை வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஏற்றப்பட்டுள்ளதாகவும், ஓட்டுனர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களை கருத்தில் கொண்டு இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து ஓட்டுநர்களின் கோரிக்கையாக வலியுறுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...