பேரூர்பட்டி விநாயகர் கும்பாபிஷேக பெருவிழா- சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் பங்கேற்று தரிசனம்

இன்று (ஜனவரி.24) காலை, 9:55 மணி முதல் 10:55 மணி வரை பட்டி விநாயகருக்கு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் உபகோவிலான, பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 22ம் தேதி, விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, வாஸ்து சாந்தி, ரக் ஷாபந்தனம், முதல்கால யாகசாலை பூஜையும் நடந்தது.

நேற்று, இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது.

இன்று நான்காம் கால யாகசாலை பூஜை, கடங்கள் புறப்பாடு நடந்தது. அதன்பின், இன்று (ஜனவரி.24) காலை, 9:55 மணி முதல் 10:55 மணி வரை பட்டி விநாயகருக்கு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

மேலும் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மற்றும் பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...