உடுமலை அமராவதி அணையில் இருந்து இன்று பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆற்று மதகு வழியாக 2229 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், புதிய ஆயக்கட்டுப் பாசனத்திற்கு 64.45 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் மொத்தம் 3293.57 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன் மழை பெய்த காரணத்தால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக வந்து அணையின் நீர்மட்டம் கடந்த சில வாரங்களாகவே முழு கொள்ளவாக உள்ளது.

இந்த நிலையில் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் இன்று முதல் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆற்று மதகு வழியாக 2229 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், புதிய ஆயக் கட்டுப்பாசனத்திற்கு 64.45 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் மொத்தம் 3293.57 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இன்று முதல் திறந்துவிடப்பட்டுள்ளது.

வருகின்ற மார்ச் 15-ம் தேதி முடிய 50 நாட்கள் தகுந்த இடைவெளி விட்டு 28 நாட்களுக்கு தண்ணீர் வழங்கபடும். இதனால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...