மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். உடன் பாஜக கட்சியினர் பலர் இருந்தனர்.
கோவை: கோவையில் உள்ள மருதமலை சுப்ரமணியசாமி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். உடன் பாஜக கட்சியினர் பலர் இருந்தனர்.
முன்னதாக மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். உடன் பாஜக கட்சியினர் பலர் இருந்தனர்.