அண்ணா சிலை அருகே தாராபுரம் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு பொதுக்கூட்டம்

தமிழ் மொழி பாதுகாக்க தமிழ்நாடு என பெயர் வர ஜாதி, மதம் பாராமல் வளர்த்த தமிழை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் வழியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டிக் காத்து வருகிறார் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர திமுக மாணவரணி சார்பில் அண்ணா சிலை அருகே மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

கூட்டத்தில் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் சிறப்புரையாற்றினார். தமிழ் மொழி பாதுகாக்க தமிழ்நாடு என பெயர் வர ஜாதி, மதம் பாராமல் வளர்த்த தமிழை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் வழியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டிக் காத்து வருகிறார் என தெரிவித்தார் மேலும் தாராபுரம், குண்டடம் மற்றும் மூலனூர் பகுதியில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...