தமிழ் மொழி பாதுகாக்க தமிழ்நாடு என பெயர் வர ஜாதி, மதம் பாராமல் வளர்த்த தமிழை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் வழியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டிக் காத்து வருகிறார் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர திமுக மாணவரணி சார்பில் அண்ணா சிலை அருகே மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.
கூட்டத்தில் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் சிறப்புரையாற்றினார். தமிழ் மொழி பாதுகாக்க தமிழ்நாடு என பெயர் வர ஜாதி, மதம் பாராமல் வளர்த்த தமிழை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் வழியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டிக் காத்து வருகிறார் என தெரிவித்தார் மேலும் தாராபுரம், குண்டடம் மற்றும் மூலனூர் பகுதியில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் சிறப்புரையாற்றினார். தமிழ் மொழி பாதுகாக்க தமிழ்நாடு என பெயர் வர ஜாதி, மதம் பாராமல் வளர்த்த தமிழை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் வழியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டிக் காத்து வருகிறார் என தெரிவித்தார் மேலும் தாராபுரம், குண்டடம் மற்றும் மூலனூர் பகுதியில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.