உடுமலை குட்டை திடல் பகுதியில் பாஜக சார்பில் மகாத்மா காந்தி முழு உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மகாத்மா காந்திஜி மற்றும் காமராஜரின் முழு உருவ சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டை திடல்பகுதியில் உள்ள மகாத்மா காந்திஜியின் முழு உருவ சிலைக்கு நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜரின் முழு உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா மாவட்ட செயலாளர் கலா, நகர பொதுச் செயலாளர்கள் தம்பிதுரை, சீனிவாசன், முன்னாள் நகர தலைவர் வழக்கறிஞர் ராஜேந்திரன், நகரத் துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, கண்ணப்பன், கணேஷ் ஆனந்த், நகர செயலாளர்கள் செல்வராஜ், முருகேசன், மணிவண்ணன், நகர தரவு தர மேலாண்மை நகரத் தலைவர் கோபிநாத் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...