கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இக்குறைதீர் கூட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் பங்கேற்று விவசாயம் தொடர்பான தங்களது குறைகளைத் தெரிவித்து பயனடைந்தனர்.

இக்குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாமுவேல், துணை இயக்குநர் சந்திரசேகரன், வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.ஏ.சந்திவேல் ஆகியோர் உள்ளனர்.

இக்குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாமுவேல், துணை இயக்குநர் சந்திரசேகரன், வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.ஏ.சந்திவேல் ஆகியோர் உள்ளனர்.