மக்களவைத் தோ்தலை முன்னிட்டு கோவை மாநகரில் 147 போலீஸார் பணியிட மாற்றம்

மாநகர காவல் துறையில் உள்ள வடக்கு, தெற்கு என்ற 2 பிரிவுகளில், ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவில் உள்ள சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்துப் பிரிவு ஆகியவற்றுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். , காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் 52 போ், தலைமைக் காவலா்கள் 67 போ் உட்பட 147 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.


கோவை: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் 2-ஆம் நிலை காவலா்கள், முதல் நிலை காவலா்கள், தலைமைக் காவலா்கள், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட 147 போ் நேற்று (ஜன.29) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து மாநகர காவல் துறை உயா் அதிகாரிகள் கூறியதாவது, மாநகர காவல் துறையில் உள்ள வடக்கு, தெற்கு என்ற 2 பிரிவுகளில், ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவில் உள்ள சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்துப் பிரிவு ஆகியவற்றுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் 52 போ், தலைமைக் காவலா்கள் 67 போ் உட்பட 147 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என்றனா்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...