உடுமலையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் ஹெல்மெட் பேரணி

குட்டை திடலில் துவங்கி பேரணி, தளிரோடு, பழையபஸ் நிலையம், புதிய பஸ்நிலையம், கல்பனா சாலை, கச்சேரி வீதி, தளிரோடு, ரயில்வே மேம்பாலம் உட்பட முக்கிய சாலைகள் வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.



குட்டை திடலில் தொடங்கிய இந்த பேரணியை நீதிபதிகள் மணிகண்டன் மற்றும் பாலமுருகன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். பேரணி குட்டை திடலில் துவங்கி தளிரோடு, பழையபஸ் நிலையம், புதிய பஸ்நிலையம், கல்பனா சாலை, கச்சேரி வீதி, தளிரோடு, ரயில்வே மேம்பாலம் உட்பட முக்கிய சாலைகள் வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.



பேரணியில் உடுமலை டி.ஸ்.பி.சுகுமாரன், காவல் ஆய்வாளர் ஜீவானந்தம், வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ்,போக்குவரத்து ஆய்வாளர் ஜெயந்தி,

இரு சக்கர வாகன பழுது நீக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் ஹெல்மெட் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கங் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...