மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நகர திமுகவினர் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

பொள்ளாச்சி நகர திமுக சார்பில் கோவை சாலையில் உள்ள காந்தி சிலை சிக்னல் அருகே நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மும்மதத்தை சேர்ந்தவர்கள் மகாத்மா காந்தி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நகர திமுகவினர் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு நாளை திமுகவினர் மத நல்லிணக்க நாளாக கொண்டாட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.



இதனையடுத்து, பொள்ளாச்சி நகர திமுக சார்பில் கோவை சாலையில் உள்ள காந்தி சிலை சிக்னல் அருகே நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இதில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மும்மதத்தை சேர்ந்தவர்கள் மகாத்மா காந்தி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



பின்னர் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...