சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், பகுதி வாரியாக கூட்டம்- கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ Ex.MLA., அறிவிப்பு

(31.1.2024) புதன்கிழமை மாலை 5 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி-2, லட்சுமி மஹால் உப்பிலிபாளையம் பகுதியிலும், மாலை 7 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி- 3, சரஸ்வதி நடராஜன் திருமண மண்டபம், 80 அடி சாலை ஒலம்பஸ் பகுதியிலும் கூட்டம் நடைபெறும் என கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ Ex.MLA, அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ நேற்று (ஜன.30) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், பகுதி வாரியாக, பகுதிச் செயலாளர்கள்‌, வட்டக்கழகச் ‌செயலாளர்கள், பகுதி நிர்வாகிகள், BLA-2, BLC பொறுப்பாளர்கள் கூட்டம் கீழ்காணும் பகுதிகளில், கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெற உள்ளது.

அதன்படி (31.1.2024) புதன்கிழமை மாலை 5 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி-2, லட்சுமி மஹால் உப்பிலிபாளையம் பகுதியிலும், மாலை 7 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி- 3, சரஸ்வதி நடராஜன் திருமண மண்டபம், 80 அடி சாலை ஒலம்பஸ் பகுதியிலும், (01.02.2024)ஆம் தேதி வியாழக்கிழமை, மாலை 5 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி- 1, மங்கள் மஹால் சிங்காநல்லூர் பகுதியிலும், மாலை 7 மணிக்கு பீளமேடு பகுதி- 1, Trinity ஹோட்டல், பீளமேடு புதூர் பகுதியிலும், (02.02.2024) ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பீளமேடு பகுதி-2, வைஸ்ணவா ஹால், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியிலும், மாலை 7 மணிக்கு பீளமேடு பகுதி-3, செளரிபாளையம், Society Hall பகுதிகளிலும் நடைபெற உள்ளது.

மேற்கண்ட தேதிகளில் நடைபெற இருக்கும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, OMR sheet பணிகள், ஆலோசனை கூட்டத்திற்கு அந்தந்தப் பகுதிக்குட்பட்ட பகுதிச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் அதற்குண்டான ஏற்பாடுகளை செய்யுமாறு, தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...