சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், பகுதி வாரியாக கூட்டம்- கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ Ex.MLA., அறிவிப்பு

(31.1.2024) புதன்கிழமை மாலை 5 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி-2, லட்சுமி மஹால் உப்பிலிபாளையம் பகுதியிலும், மாலை 7 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி- 3, சரஸ்வதி நடராஜன் திருமண மண்டபம், 80 அடி சாலை ஒலம்பஸ் பகுதியிலும் கூட்டம் நடைபெறும் என கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ Ex.MLA, அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ நேற்று (ஜன.30) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், பகுதி வாரியாக, பகுதிச் செயலாளர்கள்‌, வட்டக்கழகச் ‌செயலாளர்கள், பகுதி நிர்வாகிகள், BLA-2, BLC பொறுப்பாளர்கள் கூட்டம் கீழ்காணும் பகுதிகளில், கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெற உள்ளது.

அதன்படி (31.1.2024) புதன்கிழமை மாலை 5 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி-2, லட்சுமி மஹால் உப்பிலிபாளையம் பகுதியிலும், மாலை 7 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி- 3, சரஸ்வதி நடராஜன் திருமண மண்டபம், 80 அடி சாலை ஒலம்பஸ் பகுதியிலும், (01.02.2024)ஆம் தேதி வியாழக்கிழமை, மாலை 5 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி- 1, மங்கள் மஹால் சிங்காநல்லூர் பகுதியிலும், மாலை 7 மணிக்கு பீளமேடு பகுதி- 1, Trinity ஹோட்டல், பீளமேடு புதூர் பகுதியிலும், (02.02.2024) ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பீளமேடு பகுதி-2, வைஸ்ணவா ஹால், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியிலும், மாலை 7 மணிக்கு பீளமேடு பகுதி-3, செளரிபாளையம், Society Hall பகுதிகளிலும் நடைபெற உள்ளது.

மேற்கண்ட தேதிகளில் நடைபெற இருக்கும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, OMR sheet பணிகள், ஆலோசனை கூட்டத்திற்கு அந்தந்தப் பகுதிக்குட்பட்ட பகுதிச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் அதற்குண்டான ஏற்பாடுகளை செய்யுமாறு, தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...