Dr.அனுஷா ரவி பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பூர் அரண்மனை புதூர் குழந்தைகள் மையத்தில் நலத்திட்ட உதவிகள்

குழந்தைகள் மையத்துக்கு தேவையான பொருட்கள் வழங்கியதுடன், குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கி Dr.அனுஷா ரவி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார். இதில் ஏராளமான மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: Dr.அனுஷா ரவி அவர்களுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பூர் அரண்மனை புதூர் குழந்தைகள் மையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் செ.மகேந்திரன் தலைமை வகித்தார்.

Dr.அனுஷா ரவி அவர்கள் குழந்தைகள் மையத்துக்கு தேவையான பொருட்கள் வழங்கியதுடன், குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட செயலாளர் கமல் K.ஜீவா அவர்கள் பங்கேற்றார்.

மேலும் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் T.கஸ்தூரி, ஊடகப்பிரிவு மாவட்ட அமைப்பாளர் J.ஷாஜி, நகர செயலாளர்கள் அஷ்ரப் அலி, பரந்தாமன், திவாகர், தர்மராஜ், தனபால், பிரசன்னா, பழனிகுமார், காளிமுத்து, சாந்தி, தாமரைச்செல்வி, அமுதா, சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...