உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் மேட்டுப்பாளையம் நகராட்சி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டத்தில் இன்று (02.02.2024) உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் மேட்டுப்பாளையம் நகராட்சி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் மேட்டுப்பாளையம் நகராட்சித் தலைவர் மொஹரிபா பர்வீன் அசரஃப் அலி, ஆணையாளர் அமுதா, கோட்டாட்சியர் கோவிந்தன், தனி துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ் ஆகியோர் இருந்தனர்.
அருகில் மேட்டுப்பாளையம் நகராட்சித் தலைவர் மொஹரிபா பர்வீன் அசரஃப் அலி, ஆணையாளர் அமுதா, கோட்டாட்சியர் கோவிந்தன், தனி துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ் ஆகியோர் இருந்தனர்.