வெள்ளலூர் குளக்கரையில் நடைபெற்ற உலக சதுப்பு நில நாள் நிகழ்வில் குழந்தைகள், பொதுமக்கள் பங்கேற்பு

சதுப்பு நில நாளைமுன்னிட்டு, வெள்ளலூர் குளக்கரையில் ஈரநிலம், அது சார்ந்த பறவையினங்கள், பட்டாம்பூச்சிகள், பூச்சியினங்கள் மற்றும் பல்வேறு தன்னார்வர்கள் எடுத்த புகைப்படங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டன.


கோவை: வருடந்தோறும் பிப்ரவரி 02-ஆம் தேதி உலகம் முழுவதும் சதுப்பு நில நாள் கடைபிடிக்கப்படுகிறது. நீர்நிலைகளை ஒட்டி மனிதர்கள் மட்டுமல்லாது பல்வேறு உயிரினங்கள் அதை சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.



மனிதர்களால் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஈர நிலங்கள் வெகுவேகமாக ஆக்கிரமிக்கப்பட்டும், மாசுபடுத்தப்பட்டும் வருகிறது. இன்றைய நாளில் வெள்ளலூர் குளக்கரையில் அங்கு ஆவணப்படுத்தப்பட்ட ஈரநிலம், அது சார்ந்த பறவையினங்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள், பூச்சியினங்கள் மற்றும் பல்வேறு தன்னார்வர்கள் எடுத்த புகைப்படங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டன.



விழிப்புணர்வு நிகழ்வு துறை சார்ந்த வல்லுனர்கள் கொண்டு நடைபெற்றது.மேலும் பார்வையாளர்கள் நாம் குளக்கரையில் அமைத்துள்ள மியாவாக்கி குறுங்காடு மற்றும் பட்டாம்பூச்சி பூங்காவினை சுற்றிப் பார்த்து அதுபற்றி ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.



Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...