கூடலூர் நகர திமுக சார்பில் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே பேரறிஞர் அண்ணா படத்திற்கு திமுகவினர் மரியாதை

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தி.மு.க. சார்பில் பல இடங்களில் அமைதி பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை வடக்கு மாவட்டம் கூடலூர் நகர திமுக சார்பில் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தை ஒட்டி அவரது திருஉருவ படத்திற்கு திமுகவினர் மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தி.மு.க. சார்பில் பல இடங்களில் அமைதி பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு மாவட்டம் கூடலூர் நகர திமுக சார்பில் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே பேரறிஞர் அண்ணாவின் உருவ படத்திற்கு திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மலர் தூவி மரியாதை செய்தார்.

கூடலூர் நகர செயலாளர் மற்றும் கூடலூர் நகராட்சித்தலைவர் அ.அறிவரசு தலைமை தாங்கி கோசங்கள் போட்டு மலர் தூவினார். துணைத்தலைவர் ரதி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். 4வது வார்டு செயலாலர் மாரிமுத்து அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து அண்ணா புகழ் குறித்து கோசங்கள் எழுப்பப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள் துரை, செந்தில்குமார், பாலசுப்பிரமணியன், பொன் மாடசாமி, நிர்வாகிகள் வக்கீல் பிரபு, பால்சந்த், வார்டு செயலாளர்கள் கோபால், துரைசாமி, சாமிசெட்டிபாளையம் ரமேஷ், கேஸ்கம்பெனி சுரேஷ், நாகராஜ், முன்னாள் கவுன்சிலர் சுந்தரராஜன், ஜெயசந்திரன், காளியண்ணன், நகர்மன்ற கவுன்சிலர்கள் ரேவதி, மணிமேகலை, ரம்யா, சித்ரா, வனிதாமணி, பேங்க் முருகேசன், ராகுல், சாலைவேம்பு குணசேகரன், நகர துணை செயலாளர்கள் செல்வி, கிரேஷி, முன்னாள் துனைத்தலைவர் கோகிலாமணி, மகளீர் அணியை சேர்ந்த சுகந்தி, ஸ்ரீனியம்மாள், புஷ்பா, சித்ரா உட்பட ஏராளமனோர் கலந்துக்கொண்டு மரியாதை செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...