கூடலூர் நகர திமுக சார்பில் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே பேரறிஞர் அண்ணா படத்திற்கு திமுகவினர் மரியாதை

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தி.மு.க. சார்பில் பல இடங்களில் அமைதி பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை வடக்கு மாவட்டம் கூடலூர் நகர திமுக சார்பில் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தை ஒட்டி அவரது திருஉருவ படத்திற்கு திமுகவினர் மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தி.மு.க. சார்பில் பல இடங்களில் அமைதி பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு மாவட்டம் கூடலூர் நகர திமுக சார்பில் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே பேரறிஞர் அண்ணாவின் உருவ படத்திற்கு திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மலர் தூவி மரியாதை செய்தார்.

கூடலூர் நகர செயலாளர் மற்றும் கூடலூர் நகராட்சித்தலைவர் அ.அறிவரசு தலைமை தாங்கி கோசங்கள் போட்டு மலர் தூவினார். துணைத்தலைவர் ரதி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். 4வது வார்டு செயலாலர் மாரிமுத்து அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து அண்ணா புகழ் குறித்து கோசங்கள் எழுப்பப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள் துரை, செந்தில்குமார், பாலசுப்பிரமணியன், பொன் மாடசாமி, நிர்வாகிகள் வக்கீல் பிரபு, பால்சந்த், வார்டு செயலாளர்கள் கோபால், துரைசாமி, சாமிசெட்டிபாளையம் ரமேஷ், கேஸ்கம்பெனி சுரேஷ், நாகராஜ், முன்னாள் கவுன்சிலர் சுந்தரராஜன், ஜெயசந்திரன், காளியண்ணன், நகர்மன்ற கவுன்சிலர்கள் ரேவதி, மணிமேகலை, ரம்யா, சித்ரா, வனிதாமணி, பேங்க் முருகேசன், ராகுல், சாலைவேம்பு குணசேகரன், நகர துணை செயலாளர்கள் செல்வி, கிரேஷி, முன்னாள் துனைத்தலைவர் கோகிலாமணி, மகளீர் அணியை சேர்ந்த சுகந்தி, ஸ்ரீனியம்மாள், புஷ்பா, சித்ரா உட்பட ஏராளமனோர் கலந்துக்கொண்டு மரியாதை செய்தனர்.

Newsletter

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...