தேர்வில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண், பெண் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் குழந்தை பிறந்து பத்து நாட்களே ஆன நிலையில் தனது கைக்குழந்தையுடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் உடல் தகுதி தேர்வுக்கு ஆவலுடன் கலந்துகொண்டார்.
கோவை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு தேர்வானவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி இன்று நடக்கிறது. பிறந்து பத்து நாளை ஆன குழந்தையுடன் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெண் கோவையில் நடைபெறுகின்ற இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு உடல் தகுதி தேர்வுக்கு வந்தனர்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு தேர்வானவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி இன்று வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த தேர்வில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண், பெண் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் குழந்தை பிறந்து பத்து நாட்களே ஆன நிலையில் தனது கைக்குழந்தையுடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் கோவையில் நடைபெறுகின்ற இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு உடல் தகுதி தேர்வுக்கு ஆவலுடன் கலந்துகொண்டார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு தேர்வானவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி இன்று வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த தேர்வில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண், பெண் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் குழந்தை பிறந்து பத்து நாட்களே ஆன நிலையில் தனது கைக்குழந்தையுடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் கோவையில் நடைபெறுகின்ற இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு உடல் தகுதி தேர்வுக்கு ஆவலுடன் கலந்துகொண்டார்.