கோவை மாவட்டம் காரமடை அரங்கநாத கோவிலில் திருமணங்களுக்கு அனுமதி இல்லை என நிர்வாகம் அறிவிப்பு

திருத்தேரோட்டம் பிப்.24 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு வரும் பிப்.17ஆம் தேதி முதல் பிப்.28 ஆம் தேதி வரை அரங்கநாத கோவிலில் திருமணங்கள் நடைபெற அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் மாசி மக தேர்த்திருவிழா வரும் பிப்.18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் பிப்.24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வரும் பிப்.17ஆம் தேதி முதல் பிப்.28 ஆம் தேதி வரை இக்கோவிலில் திருமணங்கள் நடைபெற அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று (பிப்.8) அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...