கோவையில் அமைந்துள்ள பிரசிதிபெற்ற குளங்களில் ஒன்று செல்வபுரம் பகுதியில் அமைந்துள்ள செல்வ சிந்தாமணி குளம். இக்குளமானது கடந்த சில வருடங்களாக சரியான பராமறிப்பின்றியும், ஆகாயத்தாமரை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளினாலும் முற்றிலும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.

இதனை சுத்தம் செய்ய கோவை மாவட்டதைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஒன்றிணைந்த நிலையில் இதற்கு ஆதவளிக்கும் வகையில் கோவை மாநகராட்சியும் குளத்தினை தூர்வாறும் பணியில் கைகோர்த்தது.

அதன்படி, இன்று தன்னார்வலர்களும், மாநகராட்சி பணியாளர்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இணைந்து செல்வ சிந்தாமணி குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


இதனை சுத்தம் செய்ய கோவை மாவட்டதைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஒன்றிணைந்த நிலையில் இதற்கு ஆதவளிக்கும் வகையில் கோவை மாநகராட்சியும் குளத்தினை தூர்வாறும் பணியில் கைகோர்த்தது.

அதன்படி, இன்று தன்னார்வலர்களும், மாநகராட்சி பணியாளர்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இணைந்து செல்வ சிந்தாமணி குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
