நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ முகாம் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் மூன்று பேர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் இருந்த தேனீக்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்களையும் கொட்டியது. அவர்களை மீட்கச் சென்ற தீயணைப்பு துறையினர்களையும் தேனீக்கள் கொட்டியது.

இதனைத்தொடர்ந்து, நீண்டநேர போராட்டத்திற்குப் பின் தொழிலாளர்கள் ராஜேந்திரன், சிவா, ஜேவியர் ஆகியோருக்கு இராணுவ மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பின் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
அப்போது, அப்பகுதியில் இருந்த தேனீக்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்களையும் கொட்டியது. அவர்களை மீட்கச் சென்ற தீயணைப்பு துறையினர்களையும் தேனீக்கள் கொட்டியது.

இதனைத்தொடர்ந்து, நீண்டநேர போராட்டத்திற்குப் பின் தொழிலாளர்கள் ராஜேந்திரன், சிவா, ஜேவியர் ஆகியோருக்கு இராணுவ மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பின் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.