நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (பிப்.9) கூடலூர் நகராட்சி வார்டு எண்-3 ல் ரூ.34 இலட்சம் மதிப்பீட்டில் கொசவன் குட்டை புனரமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
கோவை: கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சி வார்டு எண்-3 ல் ரூ.34 இலட்சம் மதிப்பீட்டில் கொசவன் குட்டை புனரமைப்பு பணியினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (பிப்.9) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
உடன் மாவட்ட கழகச் செயலாளர் தொ.இரவி, நகரமன்றத் தலைவர் அ.அறிவரசு, துணைத்தலைவர் ரதி இராஜேந்திரன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் பொதுமக்கள் இருந்தனர்.
உடன் மாவட்ட கழகச் செயலாளர் தொ.இரவி, நகரமன்றத் தலைவர் அ.அறிவரசு, துணைத்தலைவர் ரதி இராஜேந்திரன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் பொதுமக்கள் இருந்தனர்.