தை அமாவாசையை முன்னிட்டு இன்று (பிப்.9) பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.
கோவை: கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலங்களில் ஒன்றாக தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன் திருக்கோயில் இருந்து வருகிறது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிக்குண்டம் திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் தை அமாவாசையை முன்னிட்டு இன்று (பிப்.9) பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிக்குண்டம் திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் தை அமாவாசையை முன்னிட்டு இன்று (பிப்.9) பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.