விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் தங்களுக்குத் தேவைப்படும் பயிற்சி விவரத்தையும், தங்களது விருப்ப விண்ணப்பத்தையும் கோவை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் நேற்று (பிப்.9) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின் போது, 10 ஆயிரம் முன்னாள் படை வீரா்களுக்கு தமிழக அரசால் திறன் பயிற்சி அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, பல்வேறு விதமான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் திறன் பயிற்சிகளில் கலந்துகொண்டு பயனடையலாம். விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் தங்களுக்குத் தேவைப்படும் பயிற்சி விவரத்தையும், தங்களது விருப்ப விண்ணப்பத்தையும் கோவை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின் போது, 10 ஆயிரம் முன்னாள் படை வீரா்களுக்கு தமிழக அரசால் திறன் பயிற்சி அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, பல்வேறு விதமான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் திறன் பயிற்சிகளில் கலந்துகொண்டு பயனடையலாம். விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் தங்களுக்குத் தேவைப்படும் பயிற்சி விவரத்தையும், தங்களது விருப்ப விண்ணப்பத்தையும் கோவை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார்.