முன்னாள் படை வீரா்கள் திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அழைப்பு

விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் தங்களுக்குத் தேவைப்படும் பயிற்சி விவரத்தையும், தங்களது விருப்ப விண்ணப்பத்தையும் கோவை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் நேற்று (பிப்.9) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின் போது, 10 ஆயிரம் முன்னாள் படை வீரா்களுக்கு தமிழக அரசால் திறன் பயிற்சி அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, பல்வேறு விதமான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் திறன் பயிற்சிகளில் கலந்துகொண்டு பயனடையலாம். விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் தங்களுக்குத் தேவைப்படும் பயிற்சி விவரத்தையும், தங்களது விருப்ப விண்ணப்பத்தையும் கோவை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...