உதகை லவ்டேல் காந்தி நகரில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு எம்பி ஆ.ராசா நிதியுதவி

மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா சார்பில் தலா 1 லட்சம் ரூபாயும், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கி ஆறுதல் கூறப்பட்டது.


நீலகிரி: கடந்த 4 நாட்களுக்கு முன்பு, உதகை லவ்டேல் காந்திநகர் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு இன்று எனது சார்பில் தலா 1 லட்சம் ரூபாயும், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கி ஆறுதல் கூறப்பட்டது.



உடன் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட கழகச் செயலாளர் பா.மு.முபாரக் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...