கோவை செல்வபுரம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் ஆஞ்சலினா, கவுன்சிலா் சிவசக்தி ஆகியோரின் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரம் மூலமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, வழித்தடம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனா்.


கோவை: கோவை, செல்வபுரம், 78-வது வார்டு இந்திரா நகரில் பொது இடத்தை ஆக்கிரமித்து திட்டுகள் கட்டியிருப்பதாகவும், வழித்தடங்களை மறித்துள்ளதாகவும் அப்பகுதியினா் மாநகராட்சி உதவிப் பொறியாளா் அலுவலகத்தில் கடந்த வாரத்தில் மனு அளித்தனா்.



இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது அந்த இடம் பொது பயன்பாட்டுக்கான இடம் என்று கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, நேற்று (பிப்.12) மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் ஆஞ்சலினா, கவுன்சிலா் சிவசக்தி ஆகியோரின் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரம் மூலமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, வழித்தடம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனா்.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...