மாவட்ட அளவில் நடத்தப்பட்ட தனித்திறன் போட்டியில் உடுமலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிநிதா முதல் இடம்

சிறுசேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை, கவிதை, சுலோகன் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு தமிழ் வழியில் பயிலும் மாணவி சு.ஹரிநிதா கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.


திருப்பூர்: திருப்பூரில் மாவட்ட சிறுசேமிப்பு துறை சார்பில் உலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே சிறுசேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை, கவிதை, சுலோகன் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு தமிழ் வழியில் பயிலும் மாணவி சு.ஹரிநிதா கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.

மாணவி ஹரிநிதாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ப.விஜயா, உதவி தலைமை ஆசிரியர்கள் அ.ஜெயராஜ், தி.மஞ்சுளா, இலக்கிய மன்றச் செயலாளர் வே.சின்னராசு, தமிழாசிரியர் ஆர்.ராஜேந்திரன், ஆங்கில ஆசிரியர் பூமாதேவி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...