மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடிநீர் வசதி வேண்டி கோவை ஆட்சியரிடம் மனு

காரமடை நகராட்சிக்குட்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கோவை மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முன் வைத்தனர்.


கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி கவுன்சிலர் பிரியா, கோவை எம்பி பி.ஆர்.நடராஜன், தாலுகா செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் நேற்று (பிப்.14) கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் காரமடை நகராட்சிக்குட்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்தும், கல்வி கடன்கள் வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார்கள்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...