காரமடை நகராட்சிக்குட்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கோவை மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முன் வைத்தனர்.
கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி கவுன்சிலர் பிரியா, கோவை எம்பி பி.ஆர்.நடராஜன், தாலுகா செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் நேற்று (பிப்.14) கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் காரமடை நகராட்சிக்குட்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்தும், கல்வி கடன்கள் வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார்கள்.
அந்த மனுவில் காரமடை நகராட்சிக்குட்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்தும், கல்வி கடன்கள் வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார்கள்.