உடுமலை சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் லட்சார்சனை பூஜை

ரதசப்தமி நாளையொட்டி சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் நாளை காலை 9 மணிக்கு ஹோமம் பூர்த்தி ஆகிறது. மதியம் 12 மணிக்கு சுவாமிகளின் திருக்கல்யாணம் நடக்கிறது. மாலையில் சுவாமிக்கு வெள்ளி காப்பு சாற்றி சிறப்பு தீபாராதனை நடக்கிறது.


திருப்பூர்: உடுமலை சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் விஷ்ணு சகஸ்ர நாம லட்சார்ச்சனை நடக்கிறது. ரதசப்தமி நாளையொட்டி நெல்லுக்கடை வீதியில் உள்ள பூமி நீள நாயகி சமேத சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் விஷ்ணு சகஸ்ர நாம லட்சாரசனை வழிபாடு நடக்கிறது.

இன்று காலை 7 மணிக்கு மகா சங்கல்பம், வாசுதேவ புண் யாகம் மதியம் 12.30 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பஞ்சோபநிஷத் ஹோமம் நடந்தது. நாளை காலை 7 மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது. மாலை 5 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம ஹோமம் பூர்த்தியாகிறது.

நாளை காலை 9 மணிக்கு ஹோமம் பூர்த்தி ஆகிறது. மதியம் 12 மணிக்கு சுவாமிகளின் திருக்கல்யாணம் நடக்கிறது. மாலையில் சுவாமிக்கு வெள்ளி காப்பு சாற்றி சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...