உடுமலை சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் லட்சார்சனை பூஜை

ரதசப்தமி நாளையொட்டி சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் நாளை காலை 9 மணிக்கு ஹோமம் பூர்த்தி ஆகிறது. மதியம் 12 மணிக்கு சுவாமிகளின் திருக்கல்யாணம் நடக்கிறது. மாலையில் சுவாமிக்கு வெள்ளி காப்பு சாற்றி சிறப்பு தீபாராதனை நடக்கிறது.


திருப்பூர்: உடுமலை சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் விஷ்ணு சகஸ்ர நாம லட்சார்ச்சனை நடக்கிறது. ரதசப்தமி நாளையொட்டி நெல்லுக்கடை வீதியில் உள்ள பூமி நீள நாயகி சமேத சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் விஷ்ணு சகஸ்ர நாம லட்சாரசனை வழிபாடு நடக்கிறது.

இன்று காலை 7 மணிக்கு மகா சங்கல்பம், வாசுதேவ புண் யாகம் மதியம் 12.30 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பஞ்சோபநிஷத் ஹோமம் நடந்தது. நாளை காலை 7 மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது. மாலை 5 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம ஹோமம் பூர்த்தியாகிறது.

நாளை காலை 9 மணிக்கு ஹோமம் பூர்த்தி ஆகிறது. மதியம் 12 மணிக்கு சுவாமிகளின் திருக்கல்யாணம் நடக்கிறது. மாலையில் சுவாமிக்கு வெள்ளி காப்பு சாற்றி சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...