வால்பாறை அருகே ஐயற்பாடி எஸ்டேட் வனப்பகுதியில் காட்டு தீ – பல வகையான மரங்கள் சேதம்

7 நம்பர் காட்டு பகுதி குடியிருப்பு அருகில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் எஸ்டேட் வன பகுதி உள்ளது. இதில் நேற்று இரவு லேசான புகை மூட்டம் வந்து உள்ளது. இதை தொடர்ந்து வன பகுதியில் தீ பிடித்து எரிந்து உள்ளது.


கோவை: வால்பாறை பொள்ளாச்சி சாலையில் அமைந்து உள்ள ஐயற்பாடி எஸ்டேட் பகுதியில் 7 நம்பர் காட்டு பகுதி குடியிருப்பு அருகில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் எஸ்டேட் வன பகுதி உள்ளது.

இதில் நேற்று இரவு லேசான புகை மூட்டம் வந்து உள்ளது. இதை தொடர்ந்து வன பகுதியில் தீ பிடித்து எரிந்து உள்ளது. பொது மக்கள் எஸ்டேட் நிர்வாகம் இதை பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்து உள்ளனர். தீ சிறிது நேரத்தில் தீ அதிக அளவு பரவி வனப்பகுதிக்குள் சென்றது. இதில் பல மரங்கள் சேதம் ஆகியது. தீயை வனத்துறையினரும் பொதுமக்களும் இணைந்து தீ பரவுவதை கட்டுப்படுத்தி தீயை அணைத்தனர்.

Newsletter

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...