மருதமலை கோவிலில் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடக்கம்

மருதமலை கோயிலில் மலைமேல் பின்புறம் உள்ள ஜட்ஜ் மண்டபத்தினை மாற்றி கற்களால் ஆன இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி மற்றும் திருக்கோயிலில் கொடி மரத்தின் அருகில் உள்ள தகர சீட்டினை அகற்றி விட்டு ஆர்.சி.சி.வசந்த மண்டபம் கட்டும் பணியினை காணொலிக் காட்சி வாயிலாகத் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.


கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.02.2024) இந்து சமய அறநிலையத்துறை மூலம் மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் மலைமேல் பின்புறம் உள்ள ஜட்ஜ் மண்டபத்தினை மாற்றி கற்களால் ஆன இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி மற்றும் திருக்கோயிலில் கொடி மரத்தின் அருகில் உள்ள தகர சீட்டினை அகற்றி விட்டு ஆர்.சி.சி.வசந்த மண்டபம் கட்டும் பணியினை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.



அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், இந்து சமய அறநிலையங்கள் துறை இணை ஆணையர் ரமேஷ், துணை ஆணையர் ஹர்ஷினி, மண்டலகுழு தலைவர் தெய்வயாணை தமிழ்மறை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...