நெகமம் மின் கோட்டத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (பிப்.21) நடைபெறும் என அறிவிப்பு

நெகமம் மின் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று மின்வாரிய செயற்பொறியாளர் என்.ஏ..சங்கர் தெரிவித்துள்ளார்.


கோவை: நெகமம் மின் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் (பிப்.21) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. நெகமம் கோட்ட அலுவலகத்தில் உடுமலை மேற்பார்வை பொறியாளர் எம்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நெகமம் மின் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை நெகமம் மின்வாரிய செயற்பொறியாளர் என்.ஏ..சங்கர் இன்று (பிப்.19) தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...