அங்கன்வாடி குழந்தைகளுக்கு சாப்பாட்டு தட்டு, அமர்வதற்கு பாய், பிஸ்கட் ஆகியவை அங்கன்வாடி பணியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பாக வழங்கப்பட்டது.
கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் காளபட்டி அடுத்த அத்தி குட்டையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சாப்பாட்டு தட்டு, அமர்வதற்கு பாய், பிஸ்கட் ஆகியவைகளை நேற்று (பிப்.19) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அத்தி குட்டை பாலு, எஸ்.வெள்ளிங்கிரி, ஆர்.சசிகுமார், பி.ஜீவானந்தம், கே.சி.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு இதனை அங்கன்வாடி பணியாளர்களிடம் வழங்கினர்.
மேலும் இந்த பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் வழங்கினர். அதனைப் பெற்றுக் கொண்டவர்கள் விரைவில் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு கவனத்திற்கு கொண்டு செல்வோம் என உறுதி அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அத்தி குட்டை பாலு, எஸ்.வெள்ளிங்கிரி, ஆர்.சசிகுமார், பி.ஜீவானந்தம், கே.சி.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு இதனை அங்கன்வாடி பணியாளர்களிடம் வழங்கினர்.
மேலும் இந்த பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் வழங்கினர். அதனைப் பெற்றுக் கொண்டவர்கள் விரைவில் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு கவனத்திற்கு கொண்டு செல்வோம் என உறுதி அளித்தனர்.