கோவையில் விவசாயிகள் கோரிக்கைகளை ஆதரித்து வழக்கறிஞர்கள் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது மத்திய அரசு நிகழ்த்தும் தாக்குதல்களை கண்டித்தும், அவர்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியும் இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின்(IAL) ஒருங்கிணைப்பில் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம்(AILU), மக்கள் சிவில் உரிமைக் கழகம்(PUCL), சமூக நீதி வழக்குரைஞர்கள் சங்கம்(AUSJ) ஆகிய அமைப்புகள் இணைந்து கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Coimbatore: டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீதான மத்திய அரசின் தாக்குதல்களை கண்டித்தும், அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியும், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்(IAL), அகில இந்திய வழக்குரைஞர்கள்சங்கம்(AILU), மக்கள் சிவில் உரிமைக் கழகம்(PUCL), சமூக நீதி வழக்குரைஞர்கள் சங்கம்(AUSJ) ஆகிய அமைப்புகள் இணைந்து கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று (பிப்.18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



IAL மாவட்டத் துணைத் தலைவர் தோழர் அர்ஜுனன் தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், PUCL தேசிய செயலாளர் தோழர் ச.பாலமுருகன், மாவட்டச்செயலாளர் தோழர் சேகர் அண்ணாதுரை, AUSJ மாவட்டச் செயலாளர் தோழர் வெண்மணி, AILU மாவட்டச் செயலாளர் தோழர் ஜோதிகுமார், IAL மாவட்டத்தலைவர் இரவி, மாவட்ட செயலாளர் தோழர் சக்திவேல் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டு, ஒன்றிய பிஜேபிக்கு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...