வல்லபாய் பட்டேல் ஜவுளி மேலாண்மை நிறுவனத்தின் கீழ் செயல்படும் கல்லூரி டீன் மாணவிகளை தரக்குறைவாக பேசுவதாக ஆட்சியரிடம் புகார்


சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி மேலாண்மை நிறுவன அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கல்லூரியில் டீன் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மாணவிகளை தரக்குறைவாக பேசுவதாக மாவட்ட ஆட்சியரிம் மாணவ, மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

கோவை பீளமேடு பகுதியிலுள்ள மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் கல்லூரியில் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், கோவை பீளமேடு பகுதியில் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில்  பயிலும் மாணவர்களிடம் அதிக அளவில் கட்டணம் வசூல் செய்வதுடன் அதற்கு நிகரான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும், ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக வகுப்புகள் சரியாக நடைபெருவதில்லை எனவும் அங்கு பயிலும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், அங்குள்ள காவலர்கள் மற்றும் டீன் மாணவிகளிடம் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தங்களூடைய கோரிக்கைகள் அடங்கிய மனுவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர்கள் அதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...